வியாழன், 20 பிப்ரவரி, 2014

அலைபாயும் கண்கள்..


உன்னைத் தேடித்தேடியே
அலைபாயும் கண்களுக்கு
நிலவும் நீயும்
ஒன்றுதானடி...
நிலவு... மேகங்களுக்கும்
தென்னங்கீற்றுகளுக்கும் இடையே…
நீ... ஜன்னலுக்கும்
திரைச்சீலைக்கும் இடையே...
மறைவதும் பார்ப்பதுமாய்...

1 கருத்து: