கதிர்
வெள்ளி, 9 மார்ச், 2012
தமிழ் மீனவன்
ஆழிப் பேரலைகளுக்கு
மத்தியில்
வலைகளை
விரித்து
மீனவன் மீனைப்
பிடிக்க
சிங்களவன் மீனவனைப்
பிடிக்க
சிங்களவன்
வலையிலோ
மீனும்
மீனவனும்
. . .
இங்கு கரையில்
மனைவி காத்திருக்க
அங்கு சிறையில்
விடுதலைக்கு காத்திருப்பான்
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு